It கலைமகன் கவிதைகள்: டிசம்பர் 2005

திங்கள், 26 டிசம்பர், 2005

சுனாமி!


சுனாமி!
-----------

ஷுஹதாக்களை ஷஹீத்களாக்கினாய்!
நாசகாரர்களை விழுங்கி ஏப்பம் விட்டாய்!
மிஞ்சியிருப்போர் பயந்துகொள்ளுங்கள் என்று
பேரலையாய் வந்து இறைவனிலை என்பார்க்கும்
பாடம் சொல்லிக் கொடுத்தாய் சுனாமி நீயே!

-கலைமகன் பைரூஸ்
26.12.2005