It கலைமகன் கவிதைகள்: டிசம்பர் 2010

வெள்ளி, 3 டிசம்பர், 2010

ஜின்னாஹ் வெனும் காப்பியப் புலி!








பற்பலவுங் கற்றறிந்த ஜின்னாஹ் -மட்டில்
பண்டிதனாய்த் தெரிகின்றான் என்னில் நன்றே
மற்றவர்க்கும் போதிக்கவேண்டும் நல்ல
மனங்கமழ் தமிழோசை செப்ப வேண்டும் -தாம்
கற்றவற்றை காப்பியமாய் மேலும் தந்திட வேண்டும்
கருத்தில்லா மாந்தர்க்கு மோதி்ட வேண்டும்
தேன்போன்ற நற்சொற்கள் காவியத்திலுண்டு
சுந்தரமாய் கவிதருமிவன் காப்பியப் புலியே!