It கலைமகன் கவிதைகள்: பிப்ரவரி 2013

திங்கள், 18 பிப்ரவரி, 2013

ஈழத்து மகாராணியாய் நீவருவாயே!

எல்லோரும் எள்ளும் இயலாமை யுன்னில்
ஏற்றமாய் வந்திடவே சென்றாய்நீ பாலை
எல்லோரு மின்று உனையே பேசிட
எமிலின்றி நெடுந்தூரம் சென்றா யன்றோ!
 
வாய்க்கு வெற்றிலை கெட்டாரு மின்று
வடிவாய்க் கதைக்கிறார் உன் கதையின்று

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

களம் தந்த தென்றல் எப்எம் வாழ்க!

நேற்று எனை  தொலைபேசியில்  தொடர்பு கொண்டு, வியாழன் கவிப் பெட்டகத்தில் எனை  நேர்கண்ட கவிஞரும், எழுத்தாளரும், ஒலி- ஒளிபரப்பாளருமாகிய விசு கருணாநிதி அவர்களுக்கும், புத்தகம் வெளிக்கொணர்ந்த கவிஞர்களை மாத்திரம்  நேர்காணாமல் புத்தகம்

எனைத் தேங்காய்க் கள்ளியாக்கியது ஆரோ?



எனைத் தேங்காய்க் கள்ளியாக்கியது ஆரோ?
-கலைமகன் பைரூஸ்

இல்லாமை எனில் இருப்பதுகண்டும்
இயல்பா யெலாரும்போல் எனைநோக்கி
பொல்லா லடிப்பது போல் சொன்னார்