It கலைமகன் கவிதைகள்: நவம்பர் 2013

வியாழன், 28 நவம்பர், 2013

ஏன் மறந்தாய் தமிழை... சோகமே! -

பொதிகைமலை பிறந்திட்ட நற்றிமிழிது
பொய்ம்மைகள் பலகாட்டி பரிதவிக்க
ஆதித்தமிழ் மொழியை கங்கனம்கட்டி
ஆயுபோவ னாய்க் காட்டலாமோ?

நல்வணக்கம் நற்றமிழி லிருக்க

நாதியற்றதாய் ஆக்க முனைந்தீரோ...?
அல்லும்பகலும்  ஊன்றியே நிற்கும்
ஆவிபோலன்னதே நற்றமிழ் காண்பீர்!

புதன், 6 நவம்பர், 2013

காப்பியக்கோவின் அழைப்பினால் களிகொண்டேன் இளவல் யான்!

நேற்று இஸ்லாமிய புத்தாண்டின் முதல் நாள். (2013 11 05) இரவு 9: 55.

நான் பணிபுரியும் இணையத்தளத்திற்கு செய்திகள் பதிவேற்றிக் கொண்டு, முகநூலில் அவற்றைப் பகிர்ந்து கொண்டிருந்தேன்.....

வெள்ளி, 1 நவம்பர், 2013

எனை வைத்து நகைச்சுவை விருந்து படைத்தார் பாருங்கள்!

என்னாசான் இயற்றமிழ் வித்தகர் மர்ஹும் வித்துவான் எம்.ஏ. ரஹ்மான் அவர்கள், நவமணி வாரப் பத்திரிகையில் 2001 - 09 - 30 இல் எனையும், கல்முனைக் கலீலையும் உவமித்து நகைச்சுவை விருந்து - 01  படைத்திருந்தார்.

என் ஆக்கங்கள் பத்திரப்படுத்தப்படும் ஏட்டில், அதைக் காணுங்காலையெலாம் எனையறியாமலேயே வருகிறது எனக்குள் சிரிப்பொலி....!