It கலைமகன் கவிதைகள்: மார்ச் 2013

ஞாயிறு, 24 மார்ச், 2013

அடி நிர்வாணம் காட்டலாமோ?

துச்சாதனர்கள் இன்று உப்பரிகையில் நின்று
துச்சமாய் பெண்டிரின் நிர்வாணம் கண்டிட
உச்சாணி நிற்கின்றார் அதுகண்டு -பெண்ணே
உன் நிர்வாணம் காட்டிட நீமுனைவது தகுமோ?

தாய்க்கும் தன்னொடு பிறந்த தமியளுக்கும்

வியாழன், 7 மார்ச், 2013

ஊளைகளுக்கு அஞ்சாதே!

-கலைமகன் பைரூஸ்

பலநூற்றாண்டு வரலாறு உனதாகும் மகனே
பார்த்திருக்க மாட்டாது ஊளையிடுது இங்கே
நிலந்தேயு மட்டும் கூக்குரலிட்டாலும் மகனே
நில்லாதே நீண்ட பயணம் நீதொடரு நேரே!


வாசங்கள் பலசொல்லி பூண்டோடு அழிக்க