It
கலைமகன் கவிதைகள்: செப்டம்பர் 2014
ஞாயிறு, 28 செப்டம்பர், 2014
அசின் விராது கொஞ்சம் பொறு!
அசின் ஏய் நீவந்தாய்?
போதிமாதவன் வளர்த்த
போதி தர்மத்தை
தரைமட்டமாக்க
போதிமர நிழலில்நீ நின்று
கிளைகளை வெட்டிச் சாய்க்க
அகிம்சை வழியில்
அனைவரையும் அரவணைக்கும்
அனைவரினதும்
ஈரல்குலைகளை சுவைத்திட
கூட்டுச் சேர்ந்திட வந்தாயா அசின்?
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)