It
கலைமகன் கவிதைகள்: அக்டோபர் 2014
வியாழன், 23 அக்டோபர், 2014
மீனவர் நாமல்லோ..துயரமும் எமதல்லோ!
ஏலோ ஏலோ ஏலேலோ
எங்கள் துயரம் போகவல்லோ
காலம்புர வாரதற்கு – நாம்
கடல் கடந்து செல்கின்றோமே!
கட்டுவல ஏந்திக் கிட்டு ஏலேலோ
கட்ட சுறா கெலவல்லன் பிடிப்பதற்கு
இட்டம் இலாமலும் ஏலேலோ
இதயம் கனக்க போகின்றோமே!
மேலும் படிக்க »
ஞாயிறு, 19 அக்டோபர், 2014
குமுறல் போதும் உதவிடு!
சீன சென்றேனும் கற்றிடுக என்றநபி
சொல் வார்த்தை அமுதென்றே குமுரி
போனா ரெங்கள் பெரிய மனுஷன்தான்
பேனா வின்றி வாடிய குழந்தைபாவம்!
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)