It கலைமகன் கவிதைகள்: மார்ச் 2015

வெள்ளி, 6 மார்ச், 2015

விழா நூற்றாண்டும் கண்டிடு பத்ரே!

நீள்தெங்குகள் உயர்ந்தோங்குகின்ற
நல்லூர் வெலிகம பதிதனிலே
நின்று நல்லன பலவியற்றும்
நல்லறிவகம் பதுர் அஹதியாவே!
நிறைவாம் பணிகள் பலவியற்றி
நிறைவாய் காணுது வெள்ளிவிழாவே!