It
கலைமகன் கவிதைகள்: மே 2015
சனி, 30 மே, 2015
கடிகாரக் கதறல்!
“இயக்கங்களுக்காய்
சாதியத்திற்காய்
பெண்ணியத்திற்காய்
தனத்திற்காய்
வானளாவ குரல்கொடுக்கும்
கையாலாகாதவர்களே...!
ஒவ்வொரு விநாடியும்
பர்மிய
இஸ்லாமிய
குழந்தை மலர்கள்
மேலும் படிக்க »
வெள்ளி, 1 மே, 2015
மேதினியில் மேலெழுவோம்! - கலைமகன் பைரூஸ்
சிங்க ஏறுகள் எலிகளை நசுக்கி
சிம்மாசனத்தில் அமர்ந்து
பூனைகளின் கால்களால் நசுங்குவதை
வேடிக்கை பார்க்கின்றன இன்றும்...
முற்று முழுதாய் நசுக்குவதையே
மேதினியில் பெரும்பேறாய்க் கொண்டு
மேதினம் வேறு கொண்டவதில்
மும்முரமாய் நிற்பவனும் ஏறுகள்தாம்!
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)