It கலைமகன் கவிதைகள்: ஜூலை 2016

செவ்வாய், 5 ஜூலை, 2016

தக்பீர் முழக்கம் செவியினிக்க…

தக்பீர் முழக்கம் செவியினிக்க… --------------------------------------------------- பண்ணவன் சொல் சிரமேற்கொண்டு பசித்திருந்து பொழுது சாயுங்கால் புண்ணியம் பெற்றிடவே அவாவுற்று பதியினில் செய்திட்டோம் அறம்! விண்ணகம் மண்ணகம் போற்றும் வான்மறை அநுதினம் ஓதிட்டோம் தண்ணளி பெற்றிட்டோம் உயர்சுவனம் தமக்குக் கிடைத்திட இயற்றினோம் பல!

ஞாயிறு, 3 ஜூலை, 2016

அகர வித்தக - ககரக் கவி

களங்கமில் மனமே
காதல் கொண்டேன் உன்னில்
கிள்ளை மொழி பேசி
கீற்றென நில் மனமே!
குவலயம் செழித்திட மனமே
கூவிடு யாமெலாம் ஒன்றென்று
கெட்டவரழிந்து நல்லோர் தோன்றிட