It
கலைமகன் கவிதைகள்: மே 2017
வியாழன், 18 மே, 2017
வீரமுள்ள ஆண்மகன் மனோ!
வந்தேறு குடிகள் நாமென்றும் புற்றுநோய் எம்மில் தானென்றும்
வாய்கிழியக் கத்திய வக்கில்லா வேஷாதாரிக்கு களிறாய் உயர்ந்து
சொந்தம் எமக்கெலாம் சொந்தமடா எனச் சொல்லி நாணிக்குறுக
செய்தவர் மனோ கணேஷன் தானையா யாருக்குளதோ இவ்வீரம்?
-----
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)