திங்கள், 18 பிப்ரவரி, 2013
ஈழத்து மகாராணியாய் நீவருவாயே!
எல்லோரும் எள்ளும் இயலாமை யுன்னில்
ஏற்றமாய் வந்திடவே சென்றாய்நீ பாலை
எல்லோரு மின்று உனையே பேசிட
எமிலின்றி நெடுந்தூரம் சென்றா யன்றோ!
வாய்க்கு வெற்றிலை கெட்டாரு மின்று
வடிவாய்க் கதைக்கிறார் உன் கதையின்று
வெள்ளி, 8 பிப்ரவரி, 2013
களம் தந்த தென்றல் எப்எம் வாழ்க!
நேற்று எனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வியாழன் கவிப் பெட்டகத்தில் எனை நேர்கண்ட கவிஞரும், எழுத்தாளரும், ஒலி- ஒளிபரப்பாளருமாகிய விசு கருணாநிதி அவர்களுக்கும், புத்தகம் வெளிக்கொணர்ந்த கவிஞர்களை மாத்திரம் நேர்காணாமல் புத்தகம்
எனைத் தேங்காய்க் கள்ளியாக்கியது ஆரோ?
எனைத் தேங்காய்க் கள்ளியாக்கியது ஆரோ?
-கலைமகன் பைரூஸ்
இல்லாமை எனில் இருப்பதுகண்டும்
இயல்பா யெலாரும்போல் எனைநோக்கி
பொல்லா லடிப்பது போல் சொன்னார்
‹
›
முகப்பு
வலையில் காட்டு