வெள்ளி, 6 மார்ச், 2015
விழா நூற்றாண்டும் கண்டிடு பத்ரே!
நீள்தெங்குகள் உயர்ந்தோங்குகின்ற
நல்லூர் வெலிகம பதிதனிலே
நின்று நல்லன பலவியற்றும்
நல்லறிவகம் பதுர் அஹதியாவே!
நிறைவாம் பணிகள் பலவியற்றி
நிறைவாய் காணுது வெள்ளிவிழாவே!
‹
›
முகப்பு
வலையில் காட்டு