வியாழன், 18 மே, 2017
வீரமுள்ள ஆண்மகன் மனோ!
வந்தேறு குடிகள் நாமென்றும் புற்றுநோய் எம்மில் தானென்றும்
வாய்கிழியக் கத்திய வக்கில்லா வேஷாதாரிக்கு களிறாய் உயர்ந்து
சொந்தம் எமக்கெலாம் சொந்தமடா எனச் சொல்லி நாணிக்குறுக
செய்தவர் மனோ கணேஷன் தானையா யாருக்குளதோ இவ்வீரம்?
-----
‹
›
முகப்பு
வலையில் காட்டு