பெற்ற நலன்தான் சொல்லக் கேட்பீர்! - கலைமகன் பைரூஸ்

 

என்னாசான் சிவகுருநாதன் கேசவன்

கேட்டிட்ட (மகாகவி பாரதியின்) வினாவினுக்கு

என்னகத் துதித்த வரிகள் கோத்தேன்

கருத்தினை நோக்கியே நின்றேன்.