வியாழன், 3 மே, 2018
இறையை வேண்டுவோம்!
களிப்பே எங்ஙனும் கிடைத்திட இன்பங்கள்
காவல னருளே குவலயத்திடை துன்பங்கள்
வீழ்ந்தே மடிந்திட மனிதம் தழைத்திட
வேண்டியே நிற்போ மிறையை இக்கணம்!
-கலைமகன் பைரூஸ் (நி.எ 2208)
கருத்துரைக்கவும்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக