ஞாயிறு, 3 டிசம்பர், 2017
சனி, 25 நவம்பர், 2017
ஞாயிறு, 12 நவம்பர், 2017
சனி, 16 செப்டம்பர், 2017
புதன், 13 செப்டம்பர், 2017
செவ்வாய், 12 செப்டம்பர், 2017
துணிந்தெழுந்த தகையே பாரதியே!
நல்லபல கவிகள் நெய்தே - அவை
நானிலத்தில் வாழ்ந்திடச் செய்தீரையா!
சொல்லுங்கள் பாரதி - உமைப்
போலக்கவி நெய்தவருண்டா ?
இளமையில் கவிபுனைந்தவருண்டா?
தவறுகள் கண்டு கரங்கள் கட்டிநின்றார் பதியில்
தட்டியெழுப்பி வீறுகொண்டிடச் செய்தனை
துணிந்தே எழுந்தீர் தகையிலாதாரை
பணிந்திட பண்பாயும் அக்கினியாய் எழுந்தும்
உம்படைப்பாயுதங்களால் நிமிர்த்தினீரையா!
நானிலத்தில் வாழ்ந்திடச் செய்தீரையா!
சொல்லுங்கள் பாரதி - உமைப்
போலக்கவி நெய்தவருண்டா ?
இளமையில் கவிபுனைந்தவருண்டா?
தவறுகள் கண்டு கரங்கள் கட்டிநின்றார் பதியில்
தட்டியெழுப்பி வீறுகொண்டிடச் செய்தனை
துணிந்தே எழுந்தீர் தகையிலாதாரை
பணிந்திட பண்பாயும் அக்கினியாய் எழுந்தும்
உம்படைப்பாயுதங்களால் நிமிர்த்தினீரையா!
`````````````````````````````````````````
வியாழன், 18 மே, 2017
ஞாயிறு, 16 ஏப்ரல், 2017
தமிழுக்குப்பெருமை - இலக்கணப் பெருமை!
குறிப்பு -
நிலாமுற்றக் குழுமத்தில் - கவியரங்கில் இந்தியப் பெரும்புலவர்கள் 107 பேருடன் நானும் கலந்து கொண்டேன்.
“தமிழுக்குப் பெருமை - இலக்கணப் பெருமை” எனும் தலைப்பில் எனது கவிதையைப் பதிவிட்டேன். போட்டியைக் கண்டதும் சடுதியாய்...
முகநூலின்கண் என் இப்பதிவினைக் கண்டு, தட்டித்தந்திருந்த நல்லுறவுகள் அனைவருக்கும் எனது நன்றிப் பூத்தூவல்கள் உரித்தாகட்டும்.
சனி, 15 ஏப்ரல், 2017
நிலாமுற்றக் கவிதைகள்
(1) மௌனம்
---------------------
(2) பாய்கின்ற (வாய்ப்பு வருங்கால் காத்திருத்தல்)
-----------------------
---------------------
(2) பாய்கின்ற (வாய்ப்பு வருங்கால் காத்திருத்தல்)
-----------------------
பாய்கின் றபுலி யெலாம் பதுங்கியே புதர்க்குள்
படுத்திருப் பதெலாம் பயந்தாங் கொளி யென்பதற்கா
வாய்புதைத் தேயிருப் போரெ லாம்மூ ட ரன்று
வாய்ப்பு வருங்கால் அடங்கி யிருக்கும் வல்லோரே!
படுத்திருப் பதெலாம் பயந்தாங் கொளி யென்பதற்கா
வாய்புதைத் தேயிருப் போரெ லாம்மூ ட ரன்று
வாய்ப்பு வருங்கால் அடங்கி யிருக்கும் வல்லோரே!
-கலைமகன் பைரூஸ்
நி.மு 603
நி.மு 603
08.04.2017
காத்திடு சீற்றம் வந்திடும் வசந்தம்!
உள்ளத்தி
லெரிகின்ற கனலது சீற்றம்
உனைச் சார்ந்தோரை
பழிவாங்கிடுவது சீற்றம்
முள்ளாகக்
குத்திடும் சீற்றமதை யடக்கிடவே
முன்னேவரும்
உன்னிடம் கண்ணியத்தொடு மதிப்பு!
தன்னைத்
தான்காக்கின் காத்திடுக சீற்றம்
தன்மீது
அன்பின்றேல் வந்திடுமே சீற்றம்
உன்மீது
வெகுளிதான் பிறர்கொண்டு பார்க்க
உன்சீற்றம்
உனையழிக்கும் பலவாகப் பாரு











