இருளின் உள்ளே ஒளியொன்றைத் தேடினான்;
இன்று —
கையில் குர்ஆன்!
காலத்தின் கதவு திறப்பதா?
புகழ் ஒரு புயல்;
பேரரங்கு ஒரு அலை;
ஆனால் மெய்யுணர்வு —
அமைதியின் இடியாய்
It It
“உன்னொளி பரவட்டும் அகிலத்திலென்றும்!” எனத் தொடங்கும் இந்தக் கவிதை, என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்த ஒரு மொழிப்பற்று நாதம். தாயின் துதிக்குரலாய் ஒலிக்கும் தமிழின் இனிமையையும், அதன் வரலாற்றுப் பெருமையையும், ஆன்மீக ஆழத்தையும், உலகளாவிய பரப்பையும் ஒரே பாவோசையில் இணைக்க முயன்ற, பன்னாட்டு / சர்வதேச தாய்மொழித்தினத்திற்கான சிறிய இலக்கிய அன்பளிப்பு இது.
கவிதைக்குரியவர் க. ஷியா
-----------------------
காதல் வலை
காதல் என்று பெயரிட்ட
கனவுக் கயிற்றில் சிக்காதே மாணவனே,
கண நேர இனிமை காட்டி
காலமெங்கும் கட்டிப் போடும் வலை அது.