🌿போர் நடுவே மனிதம்” 🌿
வெடிக்கும் இரவின் நிழலாய்…
அழிக்கவே வந்தவன் என்று நினைத்தோம்,
ஆனால் இன்று -
அவன் அமைதியின் நடுவே அமர்ந்திருக்கிறான்.
கைகளில் கட்டுகள் இல்லை;
கண்களில் பயம் இல்லை;
அவன் முன் பரிமாறப்படும்
It It
🌿போர் நடுவே மனிதம்” 🌿
Kalaimahan Fairooz is a Sri Lankan Tamil writer, government-recognized translator, and digital content creator who actively contributes to Tamil literature and education in the digital era.
He is widely known for his blog “Thamilsh Shudar”, where he publishes insightful articles on Tamil culture, classical literature, and moral values. His writings aim to connect global Tamil audiences with the richness of their linguistic heritage.
In addition to blogging, Kalaimahan Fairooz is a YouTube creator who produces short-form videos focusing on emotional storytelling, ethical lessons, and cultural awareness. His content resonates strongly with Tamil-speaking audiences across Sri Lanka, India, and the diaspora.
As a certified translator, he specializes in Sinhala–Tamil translations, contributing to better communication and understanding between communities in Sri Lanka.
அது கண்ணீரா, அல்லது நம்பிக்கையா?
குழந்தையின் சிரிப்பு மங்கியதேன்?
காற்றே, நீயும் சொல்லாமல் போனாயே…!
பண்டைய வரலாறின் கைரேகை பதிந்த மண்மேடு.
ஆனால் இன்று
அதன் மீது இரும்புக் காலடிகள் பதிக்கின்றன.
நிலம் பிடித்து
அடாவடி செய்த வரலாறு
ஒரு விகடகவி சொல்வதுபோல்
சிரிப்பாகத் தோன்றினாலும்
அதன் உள்ளே
கண்ணீரின் கடல் மறைந்திருக்கிறது.
“யானை பூனையா?”
என்று உலகம் ஒருநாள் கேட்கும்;
'Inna Maiya Rabbi'
“உன்னொளி பரவட்டும் அகிலத்திலென்றும்!” எனத் தொடங்கும் இந்தக் கவிதை, என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்த ஒரு மொழிப்பற்று நாதம். தாயின் துதிக்குரலாய் ஒலிக்கும் தமிழின் இனிமையையும், அதன் வரலாற்றுப் பெருமையையும், ஆன்மீக ஆழத்தையும், உலகளாவிய பரப்பையும் ஒரே பாவோசையில் இணைக்க முயன்ற, பன்னாட்டு / சர்வதேச தாய்மொழித்தினத்திற்கான சிறிய இலக்கிய அன்பளிப்பு இது.
கவிதைக்குரியவர் க. ஷியா
-----------------------
காதல் வலை
காதல் என்று பெயரிட்ட
கனவுக் கயிற்றில் சிக்காதே மாணவனே,
கண நேர இனிமை காட்டி
காலமெங்கும் கட்டிப் போடும் வலை அது.
தமிழ் மொழியின் எண்ம (டிஜிட்டல்) வளர்ச்சியில் எழுத்துருக்கள் (Fonts) மிக முக்கியமான பங்காற்றுகின்றன. அந்த வகையில், 1996 களில் கலைமகன் பைரூஸ் என்னால் உருவாக்கப்பட்ட “Fairooz” என்ற தமிழ் எழுத்துரு, நவீன
இன்று, மரபுக் கவிதை எழுதுபவர்களின் எண்ணிக்கை விரல் விட்டெண்ணக் கூடியதாகவே உள்ளது. மரபுக் கவிதை எனும் பெயரில் அவர்களில் பெரும்பாலானோர் எழுதுகின்ற பாடல்களின் யாப்பு இருக்கின்றதா?எனக் கேட்டால் .... விடையாக வருவது இல்லை என்பதே. கலைமகன் பைரூஸ் தமிழ் இலக்கியம், கல்வி, மொழிபெயர்ப்பு மற்றும் டிஜிட்டல் ஊடகப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படும் எழுத்தாளரும் சமூகச் செயற்பாட்டாளரும் ஆவார்.
1993 இல் தினகரன் பத்திரிகையில், 'கலையுலகம்' பகுதியில் என்னைப் பற்றிய தகவல்...தினகரன் பத்திரிகையி்ல் 'கலையுலகம்' பக்கத்தில் தே. செந்தில்வேலவர் அவர்கள் அன்று பங்களித்திருந்தார். தனக்கான உரிமை மீறப்பட்டபோது, கிளர்ந்தெழுந்து எல்லோர் முன்னிலையிலும் தனது ஆற்றல்கள் பற்றி எடுத்துரைத்து, இன்று சமூக வலைத்தளங்களில் முதன்மைச் செய்திகளுக்குக் காரணமாக அமைந்த ஶ்ரீமாவோ மாணவி சனித்மா சினாலியின் ஆற்றல்கள் பற்றிப் பாருங்கள்..
உலகம் வேகத்தில் ஓடுகிறது. மனஅழுத்தம் இன்று மாணவர்களையும், பெரியவர்களையும் போலவே சுற்றிக் கொள்கிறது.