நிலவை மறைப்பதில்லை;
மாறாக, அதன் அழகை
இன்னும் மெருகூட்டுகின்றன!
It It
மத நிந்தனையும் சமூக ஊடகச் சீரழிவும்: எல்லையைக் கடக்கும் வெறுப்புப் பேச்சுக்கள்
இன்றைய இணைய உலகில், மனித உறவுகளை இணைக்கும் பாலமாகச் செயல்பட வேண்டிய சமூக வலைத்தளங்கள், துரதிர்ஷ்டவசமாகச் சில நேரங்களில் வெறுப்பையும் கசப்புணர்வையும் விதைக்கும் நிலங்களாக மாறி வருகின்றன. குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் சில குறிப்பிட்ட
இன்றைய எண்ம (டிஜிட்டல்) யுகத்தில், சமூக வலைத்தளங்கள் ஒரு மிகச்சிறந்த தகவல் பரிமாற்றக் கருவியாக விளங்குகின்றன. உலகத்தையே நமது உள்ளங்கைக்குள் கொண்டு வந்து, கல்விக்கும், தொழில் வளர்ச்சிக்கும், உறவுகளைப் பேணுவதற்கும் இவை பெரிதும் உதவுகின்றன. ஆனால், அதே சமூக வலைத்தளங்கள் இன்று
பூக்கள் பூக்கும்படி வேண்டி நின்ற வானமே,
காலம் சோதித்தது...
அல்லாஹ்வின் ஏட்டில்
எனதத்தியாயம் எந்த எழுத்துக்களால்
எழுதப்பட்டதோ......?
வாழ்க்கை நெடுங்கணக்கில்
இன்னும் அரிச்சுவடியாய்..
விடை தெரியா வினாக்களோடு...
🌿போர் நடுவே மனிதம்” 🌿
Kalaimahan Fairooz is a Sri Lankan Tamil writer, government-recognized translator, and digital content creator who actively contributes to Tamil literature and education in the digital era.
He is widely known for his blog “Thamilsh Shudar”, where he publishes insightful articles on Tamil culture, classical literature, and moral values. His writings aim to connect global Tamil audiences with the richness of their linguistic heritage.
In addition to blogging, Kalaimahan Fairooz is a YouTube creator who produces short-form videos focusing on emotional storytelling, ethical lessons, and cultural awareness. His content resonates strongly with Tamil-speaking audiences across Sri Lanka, India, and the diaspora.
As a certified translator, he specializes in Sinhala–Tamil translations, contributing to better communication and understanding between communities in Sri Lanka.
அது கண்ணீரா, அல்லது நம்பிக்கையா?
குழந்தையின் சிரிப்பு மங்கியதேன்?
காற்றே, நீயும் சொல்லாமல் போனாயே…!
பண்டைய வரலாறின் கைரேகை பதிந்த மண்மேடு.
ஆனால் இன்று
அதன் மீது இரும்புக் காலடிகள் பதிக்கின்றன.
நிலம் பிடித்து
அடாவடி செய்த வரலாறு
ஒரு விகடகவி சொல்வதுபோல்
சிரிப்பாகத் தோன்றினாலும்
அதன் உள்ளே
கண்ணீரின் கடல் மறைந்திருக்கிறது.
“யானை பூனையா?”
என்று உலகம் ஒருநாள் கேட்கும்;
'Inna Maiya Rabbi'
“உன்னொளி பரவட்டும் அகிலத்திலென்றும்!” எனத் தொடங்கும் இந்தக் கவிதை, என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்த ஒரு மொழிப்பற்று நாதம். தாயின் துதிக்குரலாய் ஒலிக்கும் தமிழின் இனிமையையும், அதன் வரலாற்றுப் பெருமையையும், ஆன்மீக ஆழத்தையும், உலகளாவிய பரப்பையும் ஒரே பாவோசையில் இணைக்க முயன்ற, பன்னாட்டு / சர்வதேச தாய்மொழித்தினத்திற்கான சிறிய இலக்கிய அன்பளிப்பு இது.
கவிதைக்குரியவர் க. ஷியா
-----------------------
காதல் வலை
காதல் என்று பெயரிட்ட
கனவுக் கயிற்றில் சிக்காதே மாணவனே,
கண நேர இனிமை காட்டி
காலமெங்கும் கட்டிப் போடும் வலை அது.