கவிதைக்குரியவர் க. ஷியா
-----------------------
It It
கவிதைக்குரியவர் க. ஷியா
-----------------------
காதல் வலை
காதல் என்று பெயரிட்ட
கனவுக் கயிற்றில் சிக்காதே மாணவனே,
கண நேர இனிமை காட்டி
காலமெங்கும் கட்டிப் போடும் வலை அது.
தமிழ் மொழியின் எண்ம (டிஜிட்டல்) வளர்ச்சியில் எழுத்துருக்கள் (Fonts) மிக முக்கியமான பங்காற்றுகின்றன. அந்த வகையில், 1996 களில் கலைமகன் பைரூஸ் என்னால் உருவாக்கப்பட்ட “Fairooz” என்ற தமிழ் எழுத்துரு, நவீன
இன்று, மரபுக் கவிதை எழுதுபவர்களின் எண்ணிக்கை விரல் விட்டெண்ணக் கூடியதாகவே உள்ளது. மரபுக் கவிதை எனும் பெயரில் அவர்களில் பெரும்பாலானோர் எழுதுகின்ற பாடல்களின் யாப்பு இருக்கின்றதா?எனக் கேட்டால் .... விடையாக வருவது இல்லை என்பதே. கலைமகன் பைரூஸ் தமிழ் இலக்கியம், கல்வி, மொழிபெயர்ப்பு மற்றும் டிஜிட்டல் ஊடகப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படும் எழுத்தாளரும் சமூகச் செயற்பாட்டாளரும் ஆவார்.
1993 இல் தினகரன் பத்திரிகையில், 'கலையுலகம்' பகுதியில் என்னைப் பற்றிய தகவல்...தினகரன் பத்திரிகையி்ல் 'கலையுலகம்' பக்கத்தில் தே. செந்தில்வேலவர் அவர்கள் அன்று பங்களித்திருந்தார். தனக்கான உரிமை மீறப்பட்டபோது, கிளர்ந்தெழுந்து எல்லோர் முன்னிலையிலும் தனது ஆற்றல்கள் பற்றி எடுத்துரைத்து, இன்று சமூக வலைத்தளங்களில் முதன்மைச் செய்திகளுக்குக் காரணமாக அமைந்த ஶ்ரீமாவோ மாணவி சனித்மா சினாலியின் ஆற்றல்கள் பற்றிப் பாருங்கள்..
உலகம் வேகத்தில் ஓடுகிறது. மனஅழுத்தம் இன்று மாணவர்களையும், பெரியவர்களையும் போலவே சுற்றிக் கொள்கிறது.
நான் எழுத நினைத்ததை விடவும் மிகவும் சிறப்பாக அவரது கட்டுரை அவரைப் பற்றி எழுதப்பட்டிருந்ததைக் கோடிட்டுக் காட்டுவதோடு, அந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்து, அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துஆ இரக்குமாறு அனைவரையும்
ஒரு தனித் தீவாய் மாறி நிற்கும் இந்த வூர் இன்னுமொரு அத்திப்பட்டியாக மாறிவிடுமோ?
(அவலத்தை புரிந்துகொள்ள பொறுமையாகவும் முழுமையாகவும் வாசியுங்கள்)
✍🏼 எஸ்.என்.எம்.சுஹைல்
மத்திய மலைநாட்டின் மிக உயரமான மலைகளைத் தன்னகத்தே கொண்ட அழகிய பிரதேசம் தெல்தோட்டை. கண்டி நகரில் இருந்து வெறும் 32 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இவ்வூரின் அழகும் அமைதியும் இயற்கையின் சீற்றத்தால் சிதைந்துவிட்டன. கடந்த வியாழக்கிழமை (27.11.2025) முதல், இந்தப் பகுதி அனைத்துவிதமான வெளிப்புறத் தொடர்புகளையும் முற்றாக இழந்துவிட்டது. இன்று தெல்தோட்டை ஒரு தனித் தீவுபோல் நிற்கிறது!
கண்டி மற்றும் பிற நகரங்களுக்கான அத்தனை பிரதான சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், அத்தியாவசியப் பொருட்கள் தெல்தோட்டையைச் சென்றடைவது என்பது சாத்தியமற்றதாகியுள்ளது.
இன்றைய உலகம் “டெக்னாலஜி முன்னேற்றம்”, “கல்விப் போட்டி”, “வேலைவாய்ப்பு அச்சம்” போன்ற பன்முக அழுத்தங்களால் நிறைந்துள்ளது. இந்த மாற்றங்களின் மையத்தில் நிற்கிறார்கள் நமது மாணவர்கள். அவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் (Stress) கடந்த ஒரு தசாப்தத்தில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாக உலகளாவிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
UNICEF (2023) மனநல அறிக்கை
எத்தனை எத்தனை சிகை அலங்காரம்!
குரங்கு கட், பாம்புக் கட், குடு கட் –
புதுமை பெயரால் பழியைக் கொண்டாடி,
படிப்பு மறந்தால் பயனென்ன சொல்?
முடி தான் மாணவன் மேன்மையின்முத்திரையா?
முடிச்சியால் அறிவு வளருமா?
சிந்தனை சீர் பெற கல்வி தான் தேவை,
சிகை அல்ல, சீரிய செயல் தான் பெருமை.
நீலிக்கண்ணீர் வடிக்கிறது
ஒரு காலத்தில் ஆசிரியர் என்றால் ஒளிவிளக்காகக் கருதப்பட்டார். “ஆசிரியர் என்பது அச்சாணி” என்று தமிழ் இலக்கியம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அந்த அச்சாணி இல்லாமல் ஏதொரு வண்டியும் நகராது. அதுபோல ஆசிரியர் இல்லாமல் ஒரு சமுதாயமும் முன்னேறாது. ஆனால் இன்று சில இடங்களில் ஆசிரியர்களின் நடத்தை, பண்பாடு, ஆளுமை, பிள்ளைகளின் மனதில் விதைக்க வேண்டிய நம்பிக்கையை அழிக்கும் படியாகக் காணப்படுகிறது என்பதே வேதனை.
அப்பா என்ற ஒளி அணைந்திட,
அம்மா என்ற கண் நீரால் மூழ்கிட,
உணவின் வாசமின்றி உழலும்
உயிர்கள் – குழந்தை முகங்கள்!
சூரியன் காய்ந்தாலும் சிரிக்கவில்லை,
சந்திரன் வந்தாலும் மினுக்கவில்லை,
பொம்மை என்பதாய் கல்லைக் கொட்டி,
பசி என்பதைக் காற்றில் மறைத்துக் கொண்டது.
மருந்தகத்தின் கண்ணீர் விலை
மருத்துவம் என்றாலே நம்பிக்கை எனும் நதி,
மருந்தகம் என்றாலே உயிர்க்கு ஒளி தரும் சுடர்...
ஆனால் இன்று –
அந்த நதி வணிகம் ஆனது,
அந்த சுடர் பணம் கவரும் பிசாசானது.
சின்ன காய்ச்சலுக்கும் –