🌿போர் நடுவே மனிதம்” 🌿
வானில் வந்தான் தீயின் தூதனாய்,
வெடிக்கும் இரவின் நிழலாய்…
அழிக்கவே வந்தவன் என்று நினைத்தோம்,
வெடிக்கும் இரவின் நிழலாய்…
அழிக்கவே வந்தவன் என்று நினைத்தோம்,
ஆனால் இன்று -
அவன் அமைதியின் நடுவே அமர்ந்திருக்கிறான்.
கைகளில் கட்டுகள் இல்லை;
கண்களில் பயம் இல்லை;
அவன் முன் பரிமாறப்படும்
