📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
குமரிக் கண்டம் தமிழ்ப் பாவலர் சோலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குமரிக் கண்டம் தமிழ்ப் பாவலர் சோலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 6 ஜூன், 2018
செவ்வாய், 29 மே, 2018
தமிழைப் போற்றிட எழுந்திடு தமிழா!
குமரிக் கண்டம் தமிழ்ப் பாவலர் சோலை
*********************************************
தலைப்பு : அன்னைத் தமிழை அமுதாய்ப் பருக (முதல் வரி)
**************************************************
எண்ணித் தமிழா எங்கும் எழுக! (இறுதி வரி)
***************************
தமிழைப் போற்றிட எழுந்திடு தமிழா!
*****************************************
*********************************************
தலைப்பு : அன்னைத் தமிழை அமுதாய்ப் பருக (முதல் வரி)
**************************************************
எண்ணித் தமிழா எங்கும் எழுக! (இறுதி வரி)
***************************
தமிழைப் போற்றிட எழுந்திடு தமிழா!
*****************************************
அன்னைத் தமிழை அமுதாய்ப் பருக
அமுதமாய் ஒளிரும் நற்றமிழைப் பாட
அங்கையின் ஏந்தி அகிலத்தில் சுடர்விட
அன்புத் தமிழா சட்டெனவெழு தரணியிலே...
ஆண்ட தமிழ் ஆழுந்தமிழ் செந்தமிழே
அகிலத்தில் உயர்செம்மொழி நம் தமிழே
ஆழ்வார்கள் ஏந்திய தமிழ் கனிகைத்தமிழே
ஆண்டிட பாரில் வீழ்ந்திடாதது நற்றமிழே!
ஞாயிறு, 13 மே, 2018
பாதக் கொலுசொலி பாதையில கேட்கையிலே
குமரிக் கண்டம் தமிழ்ப் பாவலர் சோலை
காதல் கவிதைப் போட்டி - 1---------------------------------------
பாதக் கொலுசொலி பாதையில கேட்கையிலே
--------------------------------------------------------------------
அன்பான மச்சி எந்தன் உயிரே
அகத்துக்குள் குடிகொண்ட பொன் மயிலே
உன் பாதக் கொலுசொலி கேட்கையிலே
உயிரில் ஏதோ ஆகுதடி குயிலே...
ஆடிவரும் உன்னெழிலும் அழகுந்தான் ரதியே
ஆட்டம் காட்டுதடி மனசில் பதியே
ஓடிவராமலே கொலுசொலி தான் கனியே
ஒய்யாரமாய் உயிரை காவுகொள்ளுதடி மதியே!
காதல் கவிதைப் போட்டி - 1---------------------------------------
பாதக் கொலுசொலி பாதையில கேட்கையிலே
--------------------------------------------------------------------
அன்பான மச்சி எந்தன் உயிரே
அகத்துக்குள் குடிகொண்ட பொன் மயிலே
உன் பாதக் கொலுசொலி கேட்கையிலே
உயிரில் ஏதோ ஆகுதடி குயிலே...
ஆடிவரும் உன்னெழிலும் அழகுந்தான் ரதியே
ஆட்டம் காட்டுதடி மனசில் பதியே
ஓடிவராமலே கொலுசொலி தான் கனியே
ஒய்யாரமாய் உயிரை காவுகொள்ளுதடி மதியே!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


