📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
வெள்ளி, 25 அக்டோபர், 2013
செவ்வாய், 22 அக்டோபர், 2013
அழவே மாட்டேன் நானா நான்! - 'கவித்தீபம்' கலைமகன் பைரூஸ்
லேபிள்கள்:
Fairooz,
Kalaimahan Fairoos,
Movlovi-Ameer Husain
செவ்வாய், 15 அக்டோபர், 2013
ஞாயிறு, 13 அக்டோபர், 2013
என்பாகத்தை எனக்கு வைத்துவிடு! (மொழிபெயர்ப்புக் கவிதை)
லேபிள்கள்:
கலைமகன் பைரூஸ்,
சமன் எதிரிமுனி,
மொழிபெயர்ப்புக்கள்,
සමන් එදිරිමුණි
செவ்வாய், 8 அக்டோபர், 2013
தினகரன் வாரமஞ்சரியில் வெளியான 'நிழலும் நிதர்சனமும்'பற்றிய நயவுரை
திங்கள், 7 அக்டோபர், 2013
THE LIFE OF THE PROPHET MUHAMMED! Khulafa-Ur-Rashideen (Poems)
லேபிள்கள்:
Kalaimahan Fairooz,
Kaviththeefam,
Muhammed Mujeeb,
Teachers Day
ஞாயிறு, 6 அக்டோபர், 2013
'நிழலும் நிதர்சனமும்' பற்றி பிரபல பத்திரிகையாளர் கே.எஸ். சிவகுமாரன்
புத் 65 இல. 40
சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22
SUNDAY OCTOBER 06 2013
நிழலும் நிதர்சனமும்
தென் இலங்கையில் வெலிகம என்ற சிறுநகரமொன்று இருப்பதை நாமறிவோம். அந்தப் பிராந்தியத்தில் தெனிப்பிட்டிய, மதுரப்புர என்ற இடத்தில் தமிழ் அறிவகம் என்ற இல்லத்தில் இஸ்மாயில் எம். பைரூஸ் என்ற கல்விமான் “கலைமகன் பைரூஸ் என்ற பெயரில் கவிதை உட்படப் பல எழுத்தாக் கங்களைத் தந்து கொண்டிருக்கிறார்.
லேபிள்கள்:
கலைமகன் பைரூஸ்,
கே.எஸ். சிவகுமாரன்
சனி, 5 அக்டோபர், 2013
பதிக்கென வாழ்வாள் பதியின் வாழ்வாள்!
தன்பதிக்கென வாழ்ந்த பதியிவள்
தன்னாசைகள் எலாம் துறந்தவள்
இன்முகத்தொடு பதியை பார்த்தவள்
இல்லானிற்காய் வாழ்வினை நீத்தவள்!
தன்னிலை துறந்த போதும்பதி
தன்னிலை துறவாத பதியிவள்
என்னிலிவன் என்றே இவள்
எண்ணிலாதன செய்தாள் நிதம்!
விதியின் மாறுதலான் சிக்குண்டு
வடிவென வந்த மங்கைபாலவன்
அதிகாதல் பூண்டு நிலையழிந்த
அதிகாரம் தெரிந்தும் மௌனித்தவள்!
லேபிள்கள்:
கண்ணகி,
சிலப்பதிகாரம்,
Kalaimahan Fairooz,
Kannagi,
Silappaziharam
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)