It It
கலைமகன் ஆக்கங்கள்: Kalaimahan Fairoos
Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
முகப்பு
கலைமகன் கவிதை
என் பார்வையில்
உங்கள் கவிதை
என்னைப்பற்றி...
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
🌙 Dark
☕ Donate / Buy me a Coffee
🛒 Shop via Amazon
💬 WhatsApp
✉️ Email
Kalaimahan Fairoos
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
Kalaimahan Fairoos
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 1 மே, 2015
மேதினியில் மேலெழுவோம்! - கலைமகன் பைரூஸ்
சிங்க ஏறுகள் எலிகளை நசுக்கி
சிம்மாசனத்தில் அமர்ந்து
பூனைகளின் கால்களால் நசுங்குவதை
வேடிக்கை பார்க்கின்றன இன்றும்...
முற்று முழுதாய் நசுக்குவதையே
மேதினியில் பெரும்பேறாய்க் கொண்டு
மேதினம் வேறு கொண்டவதில்
மும்முரமாய் நிற்பவனும் ஏறுகள்தாம்!
மேலும் படிக்க »
சனி, 14 பிப்ரவரி, 2015
கலைமகனின் தனிப்பாடல்கள்
சந்த வசந்தத்திற்காக எழுதுகின்ற தனிப்பாடல்கள் இங்கு இடம்பெறும். கவிதைகள் கண்டு தட்டிக் கொடுப்பது - பிழைகளை இதமாகத் தட்டித் தர வேண்டியது சான்றோர் கடமை.
மேலும் படிக்க »
ஞாயிறு, 9 நவம்பர், 2014
ஒரு துளி விந்தும் பெருமையும்! - கலைமகன் பைரூஸ்
இன்று
பகட்டாய் பேசுகிறோம்..
பகட்டுக்காய் அணிகிறோம்...
பிறரைப் பார்த்து
தப்பாய் நினைக்கிறோம்...
நாமே பெரியவர் என்று..
மேலும் படிக்க »
ஞாயிறு, 19 அக்டோபர், 2014
குமுறல் போதும் உதவிடு!
சீன சென்றேனும் கற்றிடுக என்றநபி
சொல் வார்த்தை அமுதென்றே குமுரி
போனா ரெங்கள் பெரிய மனுஷன்தான்
பேனா வின்றி வாடிய குழந்தைபாவம்!
மேலும் படிக்க »
செவ்வாய், 22 அக்டோபர், 2013
அழவே மாட்டேன் நானா நான்! - 'கவித்தீபம்' கலைமகன் பைரூஸ்
சீதனம் பற்றி உள்மனதில்
சீர்தூக்கி சோர்ந்துபோகும் – நானா
செத்த பொணம் மாப்பிளைங்க
சத்தியமாய் வேணாமுங்க – அழமாட்டேன்!
மறைநபியின் வாக்கையெல்லாம்
மண்ணில் உதறிவிடும் மனுசனுங்க
நறைவிழுந்து கூன் வந்திடினும் – வேணாமுங்க
நானா கவலைவிடுங்க – அழமாட்டேன்...
மேலும் படிக்க »
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)