நானெனும் மமதை நமைக் கொள்ளும்
நாமெனும் பண்பே
நமைப் போற்றும்
எனதே எல்லாம் எனும் குணமும்
என்றும் அழிவை எமது
வழியாக்கும்
இயக்கம் இயங்கிடின் நமக்கிலை இடுக்கண்
It It
நானெனும் மமதை நமைக் கொள்ளும்
நாமெனும் பண்பே
நமைப் போற்றும்
எனதே எல்லாம் எனும் குணமும்
என்றும் அழிவை எமது
வழியாக்கும்
இயக்கம் இயங்கிடின் நமக்கிலை இடுக்கண்
அங்கங்கே கூடுவீர்
அங்கமெங்கும் தொடுவீர் — கேட்டால்
பங்கமில்லை என்பீர்
சிங்கம் அவன் எனக்கு
தங்கம் அவள் எனக்கு என
வங்கம் எங்கும் பொங்குவீர்
நுங்குத் தண்ணீராய்
வாசப் பன்னீராய்
அதிபரெம் ஹிப்ளர் அறிவோம் நாமே
காழ்ப்பின் றியேநிறைந் தேயுள்ளார் கேளீர்
அஸ்ஸபா அகிலமெங் கனுந்தான் பேசலாச்சே
திட்டந் தானொழுங் காய்ப் போட்டார்
திக்கெட் டும்புகழ் சேர்த்தார் ஸபாவினில்
இட்டமாய் இன்பணி தான்செய் தாரே
இதயங் களில்நின் றேயுள் ளாரதிபர்
சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
பாரதி_வாழுகின்றான்!
'கலைமகன் கவிதைகள்' எனும் எனது வலைத்தளத்திற்கு வருகைதந்துள்ள உங்களை அன்புகூர்ந்து வரவேற்கிறேன்.
இறையருள் கொண்டு, எதிர்வரும் மாசி மாதம் 21 ஆம்
நாள், மீண்டுமாய் எவ்வாண்டும் போல் இவ்வாண்டும் பன்னாட்டுத் தாய்மொழித் தினம்
கொண்டாடப்படவுள்ளது.
பெயரெச்சம் காலம் காட்டும்.
உதாரணம்: சென்ற ஊர். படித்த புத்தகம். வழங்குகின்ற பரிசில்,
வாங்கிய பதக்கம்.
இவற்றுள் சென்ற, படித்த, வழங்குகின்ற, வாங்கிய என வரும் சொற்கள் அனைத்தும் காலம் காட்டுகின்றன.
பெயரடை காலம் காட்டாது.
அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடாத்தப்படும் 2025 ஆம் ஆண்டுக்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அகிலஇலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்.
இளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் பின்வரும்
தமிழ் கற்பிக்கும் சகலரும் ஆழ்கடலில் முத்து எடுக்கப் புகுந்தார்களா? என வினவின், அதற்கான விடை எள்ளளவே என்பது எனது எண்ணப்பாடு. (ஆம், நாம் கற்றவை எள்ளினும் நுண்மையே.)
இலக்கியத்தைக் கற்பிப்பதற்கு ஆழஅகல இலக்கணம் தெரிய வேண்டும்.
'கலைமகன் கவிதைகள்' எனும் பெயரில் எனது வலைத்தளம் நடைபோட்டாலும்கூட, தமிழ்மொழி சார்ந்த பிறரது ஆக்க இலக்கியங்களுக்கும் கைகொடுத்து தமிழுக்கு அணி சேர்க்க வேண்டும் என்பதே எனது எண்ணப்பாடு. நுனிப்புல் மேய்ந்து தமிழைக் கற்கவியலாது என்பதை தமிழ்மீது பற்றுடைய அனைவரும் எண்ணற்பாலது.
இக்கட்டுரையானது மாணவர்கள் சார்ந்து இயங்கக்கூடிய பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவ வழிகாட்டல் ஆலோசகர்கள் விசேட தேவைக் குரிய மாணவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உரித்தானதாகும்.
புள்ளி அளவில் ஒரு பூச்சி எனும் தலைப்பை ஆராய்ந்தோம் எனில் மிகப்பொருத்தமாக மஹாகவி அவர்களால் தலைப்பு தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் கவிஞன் புத்தகத்தில் ஏதோ ஒரு காற்புள்ளி என தட்டி விடுகிறான். ஆனால் உண்மையில் அந்த இடத்தில் இருந்தது ஒரு சிறிய பூச்சியாகும். தட்டுப்பட்டதாலோ என்னவோ பூச்சி இறந்து விட்டது.
நற்சுவனம் செலதுஆத்தான் இரந்தேனே!
தெவிட்டாத நல்லறக்கா வியங்களுந்தான் தந்தாரே
புத்திக்கு மினிதான நற்கவியும் ஈந்தாரே
பண்டிதரெம் மௌலானா கலீல்அவ்ன்!
நற்றமிழும் நன்மறையும் நனிசிறந்த தனவவரில்
நற்குலமாம் ஹாஷிமியாம் குலத்தினின னருமந்தன்
ஏத்தினார் ஏத்தினேன் ஏற்றமாய் என்னில்
அழுதேன் அவர்மொழி கேட்டே யானும்
ஆடித்தான் போனதுள் ளந்தான் பிளந்தது!
வாரிஸலி மௌலானா வெனும்பெயர் கொண்டு
எம்மனத்தில் ஆழப்பதிந்து இருப்பாய்க் கொண்டு
சீரியராய் சிந்திக்க இனியராய் இருப்பதற்றான்
சீர்கவிதை எழுதித்தான் புகழ்கின்றேன் இந்நூல்கண்
பேரிலுள மௌலானா வெனும்பதந்தான் உயர்விங்கு