பண்டைய வரலாறின் கைரேகை பதிந்த மண்மேடு.
ஆனால் இன்று
அதன் மீது இரும்புக் காலடிகள் பதிக்கின்றன.
நிலம் பிடித்து
அடாவடி செய்த வரலாறு
ஒரு விகடகவி சொல்வதுபோல்
சிரிப்பாகத் தோன்றினாலும்
அதன் உள்ளே
கண்ணீரின் கடல் மறைந்திருக்கிறது.
“யானை பூனையா?”
என்று உலகம் ஒருநாள் கேட்கும்;








1993 இல் தினகரன் பத்திரிகையில், 'கலையுலகம்' பகுதியில் என்னைப் பற்றிய தகவல்...தினகரன் பத்திரிகையி்ல் 'கலையுலகம்' பக்கத்தில் தே. செந்தில்வேலவர் அவர்கள் அன்று பங்களித்திருந்தார்.