📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
செவ்வாய், 29 செப்டம்பர், 2015
TAMIL FM - Kalaimahan Fairooz
ஞாயிறு, 20 செப்டம்பர், 2015
என் வாழ்வின் மெழுகுவர்த்திகளை நினைத்துப் பார்க்கிறேன் சதா!
என் வாழ்க்கையில் ஏதோ ஒருவகையில் ஒளியேற்றியோரின் படங்களை பதிவிடுவதில் எனக்கு ஆத்மார்த்த மகிழ்வு....
எல்லோரும் என்வாழ்வில் ஒளியேற்ற முன், எல்லாம் வல்லாஹ் அல்லாஹ்வே என் வாழ்வில் ஒளியேற்றுகின்றான். அவனுக்கே என் நன்றிகள் எப்போதும் முதலாய்...
அதன் பின், நன்றி மறவாமை பொருட்டு பின்வருவோரை என்றும் நினைத்துப் பார்க்கின்றேன்....
நான் இன்று உண்டியும் உறையுளும் பெற்று சிறப்பாக இருக்க, எனக்கு பல்லாற்றானும் உதவி செய்த , மீள்மொழிவாளரும், சிறுகதை ஆசிரியருமான கலாபூசணம் திக்குவல்லை எம்.எம். ஸப்வான்,
எல்லோரும் என்வாழ்வில் ஒளியேற்ற முன், எல்லாம் வல்லாஹ் அல்லாஹ்வே என் வாழ்வில் ஒளியேற்றுகின்றான். அவனுக்கே என் நன்றிகள் எப்போதும் முதலாய்...
அதன் பின், நன்றி மறவாமை பொருட்டு பின்வருவோரை என்றும் நினைத்துப் பார்க்கின்றேன்....
நான் இன்று உண்டியும் உறையுளும் பெற்று சிறப்பாக இருக்க, எனக்கு பல்லாற்றானும் உதவி செய்த , மீள்மொழிவாளரும், சிறுகதை ஆசிரியருமான கலாபூசணம் திக்குவல்லை எம்.எம். ஸப்வான்,
திங்கள், 7 செப்டம்பர், 2015
அலக்காய்ப் பறந்தால் ஆலப்பறந்திடச் செயும் இளமை!
செவ்வாய், 1 செப்டம்பர், 2015
பேருற்றேன் யான்!
----------------------------------
பேருற்றேன் யான்!
----------------------------------
புரட்டாதி
முதலாந் தேதி யீதில்
புகழ்ந்திட
யாருளர் நினைத் தேன்
உரமது
தமிழின் காப்பியம் சீராய்
உவந்
தளித்தோன் ஜின்னாஹ் தானே!
பெருங்
காப்பியம் ஐந்தும் ஐவர்
புகழ்
பெற தந்தார் புவியீதில் சீராய்
பெரும்
புலவன் ஜின்னாஹ் தானும்
பெருமையாய்(த்) தந்தான் பன்னூல் தானே!
சனி, 29 ஆகஸ்ட், 2015
பைந்தமிழாள் என்னுள் வந்துவிடு நீ!
லேபிள்கள்:
சிந்து,
தமிழ்,
Dr. Nageswaran,
Tamil
பைந்தமிழாள் என்னுள் வந்துவிடு நீ!
திங்கள், 24 ஆகஸ்ட், 2015
வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015
எனக்கு வாப்பா வேணும்!
லேபிள்கள்:
இஸ்லாமிய இயக்கங்கள்,
குழந்தை உளவியல்,
முஸ்லிம் விவாகரத்து
ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015
தூயமனத்தார்க் களிப்பீர் வாக்கு!
ஆனைதருவேன் பூனை தருவேன் என்று
அடுக்கடுக்காய் தந்த பொய்ப் பொத்தல்கள்
ஆனையளவும் நாளை புலர்ந்திட அருகாகி
அச்சத்தால் விம்மிப் புடைக்கும் உண்டி!
அடுக்கடுக்காய் தந்த பொய்ப் பொத்தல்கள்
ஆனையளவும் நாளை புலர்ந்திட அருகாகி
அச்சத்தால் விம்மிப் புடைக்கும் உண்டி!
வெறும் வாய்க்கு வெற்றிலை கெட்டவரும்
வெறும் வாய்க்கே சொன்ன பொய்களெலாம்
வெறுக்கும் நாள் புலர்ந்திட பீதியுற்றவர்
வெட்கிக் குனிந்திட நாளைவருது தேர்தல்!
வெறும் வாய்க்கே சொன்ன பொய்களெலாம்
வெறுக்கும் நாள் புலர்ந்திட பீதியுற்றவர்
வெட்கிக் குனிந்திட நாளைவருது தேர்தல்!
அழகு மயில்களாட வான்கோழி யன்னார்
ஆட்டிய ஆட்டங்கள் ஆட்டம் கண்டிடவே
விழலுக்கிரைத்த நீரென போய்விட நாளை
விடியலில் விரல்கள் பூசிடும் ஊதாமை!
ஆட்டிய ஆட்டங்கள் ஆட்டம் கண்டிடவே
விழலுக்கிரைத்த நீரென போய்விட நாளை
விடியலில் விரல்கள் பூசிடும் ஊதாமை!
சனி, 30 மே, 2015
வெள்ளி, 1 மே, 2015
மேதினியில் மேலெழுவோம்! - கலைமகன் பைரூஸ்
சிங்க ஏறுகள் எலிகளை நசுக்கி
சிம்மாசனத்தில் அமர்ந்து
பூனைகளின் கால்களால் நசுங்குவதை
வேடிக்கை பார்க்கின்றன இன்றும்...
லேபிள்கள்:
Kalaimahan Fairoos,
Kalaimahan Fairooz,
MAY DAY,
may day poem,
may day tamil poem,
Poet Kalaimahan Fairooz,
tamil poem,
thamilsh shudar
வெள்ளி, 6 மார்ச், 2015
சனி, 14 பிப்ரவரி, 2015
கலைமகனின் தனிப்பாடல்கள்
லேபிள்கள்:
கவிதை,
Kalaiamahan Fairooz,
Kalaimahan Fairoos
புதன், 4 பிப்ரவரி, 2015
எமதிலங்கை என்று பாடுவோமே!
லேபிள்கள்:
Sri Lanka Independent Day,
Sri Lanka National Anthem
புதன், 24 டிசம்பர், 2014
ஐயா பேராசிரியர் துரை. மனோகரனை வழுத்தினன் யான்!
ஞாயிறு, 9 நவம்பர், 2014
ஒரு துளி விந்தும் பெருமையும்! - கலைமகன் பைரூஸ்
லேபிள்கள்:
Kalaiamahan Fairooz,
Kalaimahan Fairoos
வியாழன், 23 அக்டோபர், 2014
மீனவர் நாமல்லோ..துயரமும் எமதல்லோ!
ஞாயிறு, 19 அக்டோபர், 2014
குமுறல் போதும் உதவிடு!
லேபிள்கள்:
Kalaimahan Fairoos,
Kalaimahan Fairooz
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















