📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
திங்கள், 29 ஜூலை, 2013
என் கவிதைகள் குறித்து றியாஸ் குரானாவின் கருத்துரை
லேபிள்கள்:
கலைமகன் பைரூஸ்,
றியாஸ் குரானா,
Arafa,
Ilankainet,
Riyas Kurana,
Salahiya International School
ஞாயிறு, 23 ஜூன், 2013
மழை - 'கவித்தீபம்' இஸ்மாயில் எம். பைரூஸ்
மழை
=====
சிங்களத்தில்: மஹகம சேக்கர
தமிழில்: 'கவித்தீபம்' இஸ்மாயில் எம். பைரூஸ்
=====================================
சுழல்காற்று செடிகொடிகள் வீசி
மின்னல் ஒளி பாய்ச்சி
பாரியதொரு மழைமேகம்
சற்றும் எதிர்பாராமலேயே
மழைநீரைச் சிந்தியது!
காலத்திற்குக் காலம்
தலைமுறைக்குத் தலைமுறையாக
உலகம் தோன்றிய நாள்தொட்டு
இதுவரை இலட்சக்கணக்கான
காதலர்கள் வீழ்த்திய
சுட்டெரிக்கும் கண்ணீர்த் துளிகளால்
மழைத்துளி உருவெடுத்ததாய்
எனக்குள் தோன்றியது!
2013/06/22
லேபிள்கள்:
கலைமகன் பைரூஸ்,
மககம சேக்கர,
மஹகம சேக்கர,
මහගම සේකර.
வெள்ளி, 21 ஜூன், 2013
மண்ணறையில் மலர்ந்த மலர் - 'கவித்தீபம்' பைரூஸ்
திங்கள், 17 ஜூன், 2013
அப்பாவின் உழைப்புக்கு நிகர் யாரப்பா?
லேபிள்கள்:
கலைமகன் பைரூஸ்,
தந்தையர் தினம்,
வெலிகம,
Salahiya International School,
Weligama.
திங்கள், 10 ஜூன், 2013
'கவித்தீபம்' பட்டத்துடன் காரணகர்த்தாக்களை நினைத்துப் பார்க்கிறேன்...!
தடாகம் கலை இலக்கிய வட்டம் சர்வதேச ரீதியில் நடாத்திய 'திறந்த (2013 மே மாதக்) கவிதைப் போட்டியில், எனது கவிதை (காசேதான் பேறாமோ?) சிறப்புக் கவிதையாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
சிறந்த கவிதைக்காக தடாகம் வழங்கும் 'கவித்தீபம்' பட்டமும் கௌரவமும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. (இது எனது வாழ்வில் கிடைத்த முதல் பட்டம் என்பதால் பெருமகிழ்வு எனக்கு.)
கவிஞர்களையும், கவிதைகளையும் புடம்போட்டு,
சிறந்த கவிதைக்காக தடாகம் வழங்கும் 'கவித்தீபம்' பட்டமும் கௌரவமும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. (இது எனது வாழ்வில் கிடைத்த முதல் பட்டம் என்பதால் பெருமகிழ்வு எனக்கு.)
கவிஞர்களையும், கவிதைகளையும் புடம்போட்டு,
லேபிள்கள்:
கவித்தீபம்,
கவித்தீபம் பைரூஸ்,
தடாகம்,
Salahiya International School
ஞாயிறு, 9 ஜூன், 2013
படமும் கவியும் - 'கவித்தீபம்' பைரூஸ்
லேபிள்கள்:
கலைமகன் பைரூஸ்,
கவிஞர் வாலி,
படமும் கவியும்,
Kalaiamahan Fairooz
திங்கள், 27 மே, 2013
வாழ்த்துரைத்தல் ஆகாதோ? பகர்வீர்
பணமுண்டு சிலரிடம் குணமுண்டு
பண்பிலை சிலரிடம் பக்குவமுண்டு
மணக்கும் மாண்பதைக்காய் அவர்
மரகதமாய்ப் பாடுவது குறையாமோ?
##########################
நவின்றிடும் சொல்லை பழித்தலாமோ?
வில்லெடுத்து தைப்பது போலும் பிறர்
வாழ்த்தீதும் தூற்றுதல் மடைமையே!
##########################
வார்த்தை மட்டுமாகா தென்றுநிதம்
வழிவர செய்தாரையும் தூற்றுதுநிலம்
ஒருவார்த்தையாலே பாரில் வீழச்செய
'ஒருவ'ரினால் ஆமோ மடைமையே!
##########################
லேபிள்கள்:
கலைமகன்,
கவிதை,
சுடர்ஒளி,
Kalaimahan Fairooz,
Weligama
புதன், 22 மே, 2013
நவீன அந்தப்புரத்து ராணி! (நெடுங்கவிதை)
நவீன அந்தப்புரத்து ராணி!00000000000000000000000000000
அந்தப்புரத்தில் அன்னம்:---------------------------------
கோதண்ட மேந்துகின்ற காளையர்கள்
குவலய மெங்கும் உனைக்காணவே
வாதங்கள் பலபுரிந்து உனைப்பெறவே
வடிக்கின்றார் குருதி - அம்மைகாண்!
நீமுந்தி நான்முந்தி என்கின்றார்
நினக்காக எல்லாமுந் துறக்கின்றார்
பாமுந்துவாரும் பாடி வருகின்றார்
பாசம் யாருக்கோ பாவைசொல்லாய்!
புதன், 1 மே, 2013
හැදුනුම්පත - මහ්මූද් දර්විෂ්
මෙය ලියගනු
මම අරාබි කාරයෙක්
මාගේ හැදුනුම්පත් අංකය 50,000
මාහට ළමයි අටදෙනක්...
ලබන උෂ්ණයේ
ලැබෙයි මට අනිත් උප්පත්තිය
ඔබ තරහද?
ලියාගනු මෙය
මම අරාබි කාරයෙක්
කම්කරු සමග
ගල් කඩන්නෙමි මා... ගල් පර මිරිකන්නෙමි මා...
මාගේ දරුවන් අටදෙනෙක්ම
රොට්ටි කෑල්ලක් ගන්නට...
නමුත්,
දයාව ඉල්ලා හිගා කන්නේ නෑ...
ඔබගේ බලය තුළ
දණ හිස ගසා මා ඉන්නේ නෑ...
ඔබ තරහද?
ලියාගනු මෙය
මා අරාබි කාරයෙක්
මාහට ගවුරවණිය නම් නැත..
වල් පොළව තුළ මා ස්ථීරවන්තයා
යුගයෙන් පසු
කාලයෙන් පසු
මාගේ මුල ගැඹුරට යයි...
ගැමි පියාගේ අපොහසත් පුතා මම...
පිදුරු නිවසේ ජීවත් වෙමි
මාගේ හිස කෙස් කළුපාටයි
මාගේ ඇස් වැලි පාටයි
මාගේ අරාබි හිස් ආවරණය
ආක්රමණය කරන්නාගේ
අත් සූරනු ඇත...
සියල්ලටම වඩා
කරුණාකර මෙය ලියනු...
මා කිසිවෙකුට අප්රිාය කරන්නේ නැත..
කිසිවෙකුගෙන් මංකොල්ල කෑවේ නැත...
නමුත්,
මා බඩගින්නෙන් සිටින වේලේ
මාව මංකොල්ලා කාපු එකාගේ
මස් කමි මා....
සැලකිල්ලට ගනු....!
මාගේ බඩගින්නට
බියවී
අවධානයෙන් සිටිනු!
මාගේ කෝපයට බියවී
අවධානයෙන් සිටිනු!!
සිංහල පරිවර්ථනය - ඉස්මායිල් එම්. පයිරූස් (කලෛමහන්)
මම අරාබි කාරයෙක්
මාගේ හැදුනුම්පත් අංකය 50,000
මාහට ළමයි අටදෙනක්...
ලබන උෂ්ණයේ
ලැබෙයි මට අනිත් උප්පත්තිය
ඔබ තරහද?
ලියාගනු මෙය
මම අරාබි කාරයෙක්
කම්කරු සමග
ගල් කඩන්නෙමි මා... ගල් පර මිරිකන්නෙමි මා...
මාගේ දරුවන් අටදෙනෙක්ම
රොට්ටි කෑල්ලක් ගන්නට...
නමුත්,
දයාව ඉල්ලා හිගා කන්නේ නෑ...
ඔබගේ බලය තුළ
දණ හිස ගසා මා ඉන්නේ නෑ...
ඔබ තරහද?
ලියාගනු මෙය
මා අරාබි කාරයෙක්
මාහට ගවුරවණිය නම් නැත..
වල් පොළව තුළ මා ස්ථීරවන්තයා
යුගයෙන් පසු
කාලයෙන් පසු
මාගේ මුල ගැඹුරට යයි...
ගැමි පියාගේ අපොහසත් පුතා මම...
පිදුරු නිවසේ ජීවත් වෙමි
මාගේ හිස කෙස් කළුපාටයි
මාගේ ඇස් වැලි පාටයි
මාගේ අරාබි හිස් ආවරණය
ආක්රමණය කරන්නාගේ
අත් සූරනු ඇත...
සියල්ලටම වඩා
කරුණාකර මෙය ලියනු...
මා කිසිවෙකුට අප්රිාය කරන්නේ නැත..
කිසිවෙකුගෙන් මංකොල්ල කෑවේ නැත...
නමුත්,
මා බඩගින්නෙන් සිටින වේලේ
මාව මංකොල්ලා කාපු එකාගේ
මස් කමි මා....
සැලකිල්ලට ගනු....!
මාගේ බඩගින්නට
බියවී
අවධානයෙන් සිටිනු!
මාගේ කෝපයට බියවී
අවධානයෙන් සිටිනු!!
සිංහල පරිවර්ථනය - ඉස්මායිල් එම්. පයිරූස් (කලෛමහන්)
லேபிள்கள்:
මහ්මූද් දර්විෂ් - පලස්තීනය - سجل أنا عربي
ஞாயிறு, 21 ஏப்ரல், 2013
ஏ சதிகார அமெரிக்கனே...! - கலைமகன் பைரூஸ்
எங்கள் உயிர்கள் பறிக்கப்படுகையில்
எங்கள் உரிமைகள் பறிக்கப்படுகையில்
எங்கள் சிறுசுகளின் சிரசுகள் நசுங்குகையில்
நீயெல்லாம் எங்கே யிருந்தாய்....?
நீதியெல்லாம் எங்கேபோயின.....?
சூத்திரதாரிகள் யாரெனக் கண்டாயா?
சூட்சுமமாக உன்வெறியை
முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக
எங்களில் திணித்தாய்...
எங்கள் இரத்தம் பேராறாக ஓடுகையில்
கைகொட்டி மத்தளம் அடித்தாய்...!
இரத்தம் உனக்கு தக்காளிப் பலரசமாய்...
நீயெல்லாம் எங்கே யிருந்தாய்....?
நீதியெல்லாம் எங்கேபோயின.....?
சூத்திரதாரிகள் யாரெனக் கண்டாயா?
சூட்சுமமாக உன்வெறியை
முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக
எங்களில் திணித்தாய்...
எங்கள் இரத்தம் பேராறாக ஓடுகையில்
கைகொட்டி மத்தளம் அடித்தாய்...!
இரத்தம் உனக்கு தக்காளிப் பலரசமாய்...
லேபிள்கள்:
அமெரிக்கா,
கலைமகன் பைரூஸ்,
பலஸ்தீன்,
பலஸ்தீன் கவிதை
வியாழன், 18 ஏப்ரல், 2013
நாளைய உலகின் தலைவர்கள் எவரோ? - கலேவல ஹபீலா ஜெலீல்
லேபிள்கள்:
இலக்கியா சகி,
கலேவல ஹபீலா ஜெலீல்,
கலைமகன் பைரூஸ்,
நயந்த நல்ல கவிதை-10
புதன், 17 ஏப்ரல், 2013
கண்ணீர் துடைப்பார் ஆருளரோ?
லேபிள்கள்:
கண்ணீர்,
கலைமகன் பைரூஸ்,
கவிதை,
Poet Kalaimahan Fairooz
ஒன்றே மாந்தர் என்றிட எழுந்தனன்! - கலைமகன் பைரூஸ்
லேபிள்கள்:
கதிரவன்,
கலைமகன் பைரூஸ்,
சூரியன்,
Kalaiamahan Fairooz,
SUN,
Sun Poem
செவ்வாய், 16 ஏப்ரல், 2013
மெய்யெழில் இதுவே! - கலைமகன் பைரூஸ்
அன்பின்எழில் அழகின்எழில் அமுதின்எழில்
அகத்தினின் எழில் அரிவையின் எழில்
இன்னமுதின் எழில் இல்லறத்தின் எழில்
இங்குள இரவல் எழிலை விட விஞ்சிட்டெழில்...
படைப்பின்எழில் படைத்தவன்எழில் பாரினிலெழில்
பாவையர் பாலுளஎழில் பாவையரெனுமெழில்
விடமிலாதெழில் வாடாவெழில் வீறுடையெழில்
விண்ணின் மிளிர்ந்தெழில்தரும் நிலாப்பெண்ணே!
லேபிள்கள்:
கலைமகன் பைரூஸ்,
சந்திரன்,
நிலா,
மதி,
மதுராப்புர,
வெலிகம,
Kalaimahan Fairooz,
Weligama.
திங்கள், 15 ஏப்ரல், 2013
எங்கே மனிதம்....? - கலைமகன் பைரூஸ்
லேபிள்கள்:
கலைமகன் பைரூஸ்,
மதுராப்புர,
வெலிகம,
Famous Photographer,
Kevin Carter (1960 -1994),
Poet Kalaimahan Fairooz,
Weligama
ஞாயிறு, 14 ஏப்ரல், 2013
சித்திரையொன்று பிறந்திருக்கு...! -கலைமகன் பைரூஸ்
லேபிள்கள்:
கலைமகன் பைரூஸ்,
சித்திரைப் புத்தாண்டு,
வாழ்த்துப்பா,
Kalaimahan Fairooz
சனி, 13 ஏப்ரல், 2013
எல்லாம் நிலையிலாதனவே! - கலைமகன் பைரூஸ்
லேபிள்கள்:
கலைமகன் பைரூஸ்,
வெலிகம,
කලෛමහන් පයිරෑස්,
වැලිගම,
Kalaimahan Fairooz
ஞாயிறு, 24 மார்ச், 2013
அடி நிர்வாணம் காட்டலாமோ?
லேபிள்கள்:
அஷ்ரபா நூர்தீன்,
இலங்கை நெற்,
கலைமகன் பைரூஸ்,
கவிதை,
பதில் கவிதை
வெள்ளி, 22 மார்ச், 2013
பேய் தேசமும் சிட்டுக் குருவிகளும்
லேபிள்கள்:
கலைமகன் பைரூஸ்,
நயந்த நல்ல கவிதை-9,
பிரகாசக்கவி அன்வர்
வியாழன், 7 மார்ச், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















