It கலைமகன் கவிதைகள்: பிப்ரவரி 2022

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

அக்கினிச் சிறகே...எழுந்து வா! - 'கலைநிலா' அப்ரா, மதுராப்புர


 

கவிதைக்கு சொல்லழகு போல்
 பூவிற்கு  இதழழகு போல்
வதனத்திற்கு சிரிப்பழகு போல்
உலகிற்கு பெண்மை அழகம்மா...
     
உலகம் பிறந்தது பெண்மையால்
 சமூகம் வளர்ந்தது பெண்மையால்
அழகும் நிறைந்தது பெண்மையால்
அமைதி திகழ்ந்தது பெண்மையால்