It கலைமகன் கவிதைகள்: இதுதாண்டா கவிதை!

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

இதுதாண்டா கவிதை!

2011 02 16 தினக்குரல் வாரவெளியீட்டில் (அதாவது இன்று) வெளிவந்துள்ள கவிதை. உள்ளத்தை ஈர்க்கும், காலத்தைப் படம்பிடித்துக்காட்டும் நல்ல, நான் நயந்த கவிதை. படைப்பாளி கவிஞர் கிண்ணியா கே.எம்.எம். இக்பாலுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நல்ல கவிதையைப் பிரசுரித்த தினக்குரல் பத்திரிகையையும் நன்றியுணர்வுடன் நோக்குகின்றேன். கவிதைத் தரம்கண்டு நான் அக்கவிதையை மிளிரச்செய்துள்ளேன்.
-அன்புடன் கலைமகன் பைரூஸ்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக