It கலைமகன் கவிதைகள்: பிப்ரவரி 2015

சனி, 14 பிப்ரவரி, 2015

கலைமகனின் தனிப்பாடல்கள்

சந்த வசந்தத்திற்காக எழுதுகின்ற தனிப்பாடல்கள் இங்கு இடம்பெறும். கவிதைகள் கண்டு தட்டிக் கொடுப்பது - பிழைகளை இதமாகத் தட்டித் தர வேண்டியது சான்றோர் கடமை.

புதன், 4 பிப்ரவரி, 2015

எமதிலங்கை என்று பாடுவோமே!


ஸ்ரீலங்கா நமதே... நம் ஸ்ரீலங்கா
சிங்களவர் தமிழர் முஸ்லிம்
நாமிணைந்தே இன்று
சுதந்திர தினம் கொண்டாடுவோமே!