It கலைமகன் கவிதைகள்: பெற்றோர் எவ்வழி பிள்ளைகள் அவ்வழி!

சனி, 29 டிசம்பர், 2018

பெற்றோர் எவ்வழி பிள்ளைகள் அவ்வழி!

நற்றருக்கள் நல்லனவே ஈயும் மதுரக்கனிகளாய்
நல்லுார்கள் நல்லோரையே நிலத்திற் றாங்கும்
போற்றற்குரிய ஆணும் பெண்ணும் இணைந்து
பெற்றிடும் பிள்ளைகளும் சிறப்பர் இருமையும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக