என் எழுத்துகளுக்கு அச்சாணியாய் அமைந்தது 'தினகரன்' என்று சொல்லிக் கொள்வதில் முதலில் நான் பெருமிதமடைகின்றேன். எனது ஆரம்ப எழுத்துக்கள் தினகரன் சிறுவர் உலகத்திலேயே (ஆனந்தி அக்காவின் தயாரிப்பில்) 1985 களில் முகிழ்த்தது.
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
திங்கள், 6 நவம்பர், 2023
வகவமும் தினகரனும்
எனை உச்சாணியில் ஏத்திய வகவமும் அடையாளம் தந்த தினகரனும்! - கலைமகன் பைரூஸ்
மறந்திட அருள்தருவாய்!
எலோரும் ஏத்திடத் தானென் னாசானும்
ஏத்தினார் ஏத்தினேன் ஏற்றமாய் என்னில்
அழுதேன் அவர்மொழி கேட்டே யானும்
ஆடித்தான் போனதுள் ளந்தான் பிளந்தது!
லேபிள்கள்:
கலைமகன் பைரூஸ்,
தினகரன் செந்தூரம்,
வகவம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)