It கலைமகன் கவிதைகள்: சுதந்திரம்!

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

சுதந்திரம்!






வானெங்கும்
தலைக்குமேலே
பறந்துதிரியும்
பட்சிகளுக்கு
நாலா பக்கமும்
சுதந்திரம் உண்டு!

ஆயினும் 

எனது சிரசுக்குமேலே 
கூடுகட்டி முட்டையிட 
இடம்கொடுக்க முடியாது 
அவற்றுக்கு!

தலை இன்னும் 
எனக்குச் சொந்தம் 
என்பதால்!

கலைமகன் பைரூஸ்

இலங்கை

நன்றி:
# ஒருநாள் ஒரு கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக