It கலைமகன் கவிதைகள்: குரு வழிக் கவிகள்

புதன், 9 நவம்பர், 2016

குரு வழிக் கவிகள்

வெண்பாவில் கவியியற்ற ஆசையால், எனதாசான் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் கவிகளின் சாயலில் யானும் கவிதைகள் எழுதிப் பார்த்துள்ளேன்.

புலவோர் பிழைகளைச் சுட்டினால், இன்ஷா அல்லாஹ் என்னால் அவற்றைத் திருத்திக் கொள்ள ஏதுவாக அமையும்.

உங்கள் தட்டிக் கொடுப்புக்களை விரும்புகிறேன்.

- தட்டிக் கெடுப்புக்களையல்ல.

-தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்


(1)
ஐயம் மனத்திருத்த யாபேர்க்கும் தீதாமே
ஐயந் தெளிந்திடுதல் சீர்


(2)
சிறுவருக்கு சொற்கனியாய் ஒத்தவை ஆற்ற
நறுஞ்செய லினிதாற்று வரே




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக