It
கலைமகன் கவிதைகள்: நாளை பெருநாள்....!
சனி, 23 மே, 2020
நாளை பெருநாள்....!
அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்...
வீட்டுக்குள்ளிருந்து
ஈகைப் பெருநாள் காெண்டாட
அல்லாஹு அக்பர்...
யாஅல்லாஹ்!
தியாகத் திருநாளை
குடும்பங்களோடு
கொண்டாட அருள்புரிவாயாக!
அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்
(கலை)
2020.05.23
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக