It கலைமகன் கவிதைகள்: நிம்மதி!

ஞாயிறு, 20 மார்ச், 2016

நிம்மதி!

















நிம்மதி!
------------
மாடாடாய் ஓடியோடியே உழைத்தும் மானிடனிங்கு
நடைப்பிணமே கண்டதிங்கேயேது களிப்பேதிங்கு
பாடையினி னவன் போகுமட்டும் மமதையாலிங்கு
பாடினன் நிம்மதிதேடி - பணிவன்றோ தரும்கதி!
-கலைமகன் பைரூஸ்
20.03.2016


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக