It கலைமகன் கவிதைகள்: இறையை வேண்டுவோம்!

வியாழன், 3 மே, 2018

இறையை வேண்டுவோம்!


களிப்பே எங்ஙனும் கிடைத்திட இன்பங்கள்
காவல னருளே குவலயத்திடை துன்பங்கள்
வீழ்ந்தே மடிந்திட மனிதம் தழைத்திட
வேண்டியே நிற்போ மிறையை இக்கணம்!

-கலைமகன் பைரூஸ் (நி.எ 2208)

கருத்துரைக்கவும்.....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக